Monday 29 June 2015




முதலில் வாய்விட்டு படிக்கவும்.
 பாடல் வரிகளுக்குப் பொருள்
கூறவும். 

1. சிங்கப்பூர் நாடென்ற போதினிலே இன்பத்
    தேன் வந்து பாயுதே காதினிலே எங்க 

    தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு 
   
    சக்தி பிறக்குதே மூச்சினிலே.


2. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    இருந்ததும் இந்நாடே ,அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே.

3. நெஞ்சு பொறுக்கு தில்லையே , இந்த
     நிலைகெட்ட மனிதரை நினைத்தவிட்டால்.


4. யாமறிந்த  மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்.


5. நல்லதோர் வீணைசெய்தே, அதை
    நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

6. புதிய ஆத்திசூடி (இவற்றை உனது கட்டுரையில் பயன்படுத்தவும்)
1. அச்சம் தவிர்
2. உடலினை உறுதி செய்
3. ஒற்றுமை வலிமையாம்
4. காலம் அழியேல்
5. கல்வியதை விடேல்
6. சரித்திரம் தேர்ச்சி கொள்
7. செய்வது துணிந்து செய்
8. ஞமலிபோல் வாழேல்
9. தேசத்தைக் காத்தல் செய்
10.பணத்தினை பெருக்கு




Thursday 12 February 2015




தமிழ்க் கட்டுரை எழுதும் போது தேர்வுகளில் பயன்படுத்தப்பட கல்வியமைச்சால் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அகராதிகள். 

1. கழகத் தமிழ் அகராதி 
2. கிரியாவின் தற்கால தமிழ் அகராதி ( தமிழ் தமிழ் மட்டும்)

3. புதிய தமிழ் அகராதி 

4. தமிழ் தமிழ் அகரமுதலி                                                  
                                                                                                                   
5. லட்சுமி கற்றவர் தமிழ் அகராதி 



மேற்கண்ட அகராதிகளை மட்டும் பயன்படுத்தலாம். அவற்றை ஆசிரியரிடம் காட்டி, பள்ளிச்சின்னம் ஒட்டிக் கொள்ள வேண்டும். 

Tuesday 20 January 2015


திருக்குறள் படித்தல்



பின்வரும் திருக்குறளைப் படித்துவிட்டு அவற்றிக்குத் தக்க பொருள் எழுதி ஒப்படைக்கவும். 


1. தந்தை மகற்கு ஆற்றம் நன்றி  அவையத்து
    முந்தி யிருப்பச் செயல்
 
     பொருள் :




2. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
     என்னொற்றான் கொல்எனும் சொல்

      பொருள் :



3. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

     பொருள் :



4. இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய் கவர்தற்று

    பொருள் :


5. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று

     பொருள் :