Tuesday 20 January 2015


திருக்குறள் படித்தல்



பின்வரும் திருக்குறளைப் படித்துவிட்டு அவற்றிக்குத் தக்க பொருள் எழுதி ஒப்படைக்கவும். 


1. தந்தை மகற்கு ஆற்றம் நன்றி  அவையத்து
    முந்தி யிருப்பச் செயல்
 
     பொருள் :




2. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
     என்னொற்றான் கொல்எனும் சொல்

      பொருள் :



3. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

     பொருள் :



4. இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய் கவர்தற்று

    பொருள் :


5. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று

     பொருள் :